Published : 06 Oct 2015 10:19 AM
Last Updated : 06 Oct 2015 10:19 AM

எல்லா உயிரும் சமம்

ஆந்திர மாநிலத்தில், ‘பட்டாசு ராக்கெட்டுடன் கட்டி அனுப்பப்பட்ட புறா சிதறி பலி’ என்ற செய்தி படித்து வருத்தமடைந்தேன். நமது மகிழ்ச்சிக்காகப் பறவைகளை அதுவும் அமைதிப் புறாக்களைக் கொன்ற செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அரசியல் தலைவரை வரவேற்க வேறு வழியே இல்லையா? இதுபோன்ற அபத்தங்களுக்கு முடிவு எப்போது?

- ஜீவன். பி.கே., கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x