Published : 24 Oct 2015 10:46 AM
Last Updated : 24 Oct 2015 10:46 AM

மறைந்துபோன ஆளுமைகள்

‘வெங்கட் சாமிநாதன் எனும் எதிர்ப்புக் குரல்’ தலையங்கத்தைப் படித்து அசந்து விட்டேன். சிறு பத்திரிகைச் சூழலிலேயே அறிமுகப்பட்ட, அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு படைப்பாளியைச் சரியாகப் புரிந்துகொண்டு நீங்கள் எழுதி உள்ளீர்கள்.

ஒருவிதத்தில் இது துணிச்சலான முயற்சி. இன்றைய தமிழ் சூழ் உலகத்தில் படிப்பவர்கள் பலரும், `யார் இந்த வெங்கட் சாமிநாதன்?' என்றுதான் கேட்பார்கள்.

உண்மையில் `தி இந்து' மாதிரியான ஒரு பத்திரிகை ஆரம்ப காலத்திலேயே வந்திருந்தால், தமிழ் இலக்கிய உலகத்துக்குப் பெரும் பயனை விளைவித்திருக்கும். தெரியாமல் மறைந்துபோன பல ஆளுமைகளை அறியச் செய்திருக்கும்.

- அழகியசிங்கர்,சென்னை.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x