Published : 08 Sep 2015 11:23 AM
Last Updated : 08 Sep 2015 11:23 AM

படைப்பாளர்களுக்கான சவால்

கல்புர்கியின் மரணம் படைப்பாளர்கள் குறிப்பாக, முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவருக்கும் வைக்கப்பட்டிருக்கும் சவாலாகும். எழுதுபவரின் கருத்துகளை, கருத்து மூலமாக எதிர்கொள்ளாமல் மிரட்டுவதும் அவர்களுடைய படைப்புகளை அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். சமூக நீதிக்காக இடைவிடாது போராடுபவர்களைக் காப்பது நம் அனைவரின் கடமை.

- கு. இரவிச்சந்திரன், ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x