Published : 08 Sep 2015 11:19 AM
Last Updated : 08 Sep 2015 11:19 AM

சேமிப்பே சிறப்பு

எவ்வளவு சம்பாதித்தாலும் அதைவிடவும் அதிகமாக செலவு செய்யும் மனோபாவம்தான் இன்று பலரிடம் காணப்படுகிறது. கிட்டத்தட்ட சேமிப்பு எனும் வார்த்தை அரிதான சூழலில் நாம் இருக்கிறோம். அத்தகைய நேரத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு அடுத்தபடியாக பொன்மகன் பொது வைப்பு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத் தக்க முடிவு. இதனால் ஒரு புறம் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் வளம்பெறும். மறுபுறம் பொதுத்துறை நிர்வாகத்தில் இயங்கும் அஞ்சல் துறையும் வாழ்வு பெறும்.

- அன்புச்செல்வன்,‘தி இந்து’ இணையதளத்தில்...



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x