Published : 25 Sep 2015 10:52 AM
Last Updated : 25 Sep 2015 10:52 AM

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சமீபத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண், உடைந்த பலகை வழியாக விழுந்து இறந்தது அதிர்ச்சியளிக்கிறது. பேருந்துகள் முறையான பரிசோதனைகளைக் கடந்துதான் வருகின்றனவா? தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது, அரசுப் பேருந்துகளின் தரம் குறைவாக உள்ளனவா? ஓட்டை, உடைசல் பேருந்துகளுக்குகூட எக்ஸ்பிரஸ், பிபி என ஸ்டிக்கர் ஒட்டி அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ஸ்ருதி, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x