Published : 07 Aug 2015 10:59 AM
Last Updated : 07 Aug 2015 10:59 AM

உண்மையான அஞ்சலி

‘‘எனது மரணத்துக்கு விடுமுறை அளிக்கக் கூடாது. பதிலாக கூடுதலாக ஒருநாள் பணியாற்ற வேண்டும்” என்று வாழ்ந்தபோது அப்துல் கலாம் கூறியதை நினைவில்கொண்டு, நமது கேரளச் சகோதரர்கள் கடந்த ஞாயிறு அரசு அலுவலங்களுக்கு வந்து பணியாற்றி, மறைந்த நமது ஒப்பற்ற தலைவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியது மன நிறைவாக உள்ளது. அவர் காட்டிய வழியைப் பின்பற்றுவதுதான் நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x