Published : 08 Aug 2015 11:00 AM
Last Updated : 08 Aug 2015 11:00 AM

வேதனைக்குரிய விஷயம்

மழைக் காலங்களில் ஆற்றின் மேல் அமைந்திருக்கும் பாலங்களின் மீது தனித்த கவனம் தேவை.

ம.பி-யில் கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுக்கவும் பலத்த மழை பெய்துள்ள நிலையில், மச்சக் ஆற்றின் மீதுள்ள பாலத்தில் சென்ற இரண்டு ரயில்கள் விபத்துக்குள்ளாகி ஏராளமான உயிர்கள் பலியாகி இருப்பது வருந்தத் தக்கது.

இந்தியாவில் ரயில்வே துவங்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும் இன்னும் ரயில் விபத்துக்களில் கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பலியாவது வேதனைக்குரிய விஷயம்!

- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x