Published : 08 Aug 2015 11:01 AM
Last Updated : 08 Aug 2015 11:01 AM
குழந்தைகளின் உலகு மென்மையானது, உண்மையானது. நாம் அவர்கள் மீது நிகழ்த்தும் சொல் வன்முறைகள் மிகக் கொடூரமானவை.
குழந்தை உளவியல் அறியாமல் அவர்களுக்கு நாம் கற்றுத் தரும் பாடங்களால் எந்தப் பயனும் இல்லை. மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைச் கொச்சையான சொற்களால் அழைப்பது அவர்களை வெகுவாகப் பாதித்துவிடும். அது அவர்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும். மலர்கள் தோறும் பறந்துதிரிந்து சிறகு விரிக்கும் பட்டாம்பூச்சிகளைக் கடப்பாரைக் கம்பிகளால் அடித்து நொறுக்குவது என்ன நியாயம்?
முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT