Published : 03 Jul 2015 10:52 AM
Last Updated : 03 Jul 2015 10:52 AM

தைரியம் இல்லாத எதிர்க் கட்சிகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஓட்டுகள் வித்தியாசத் தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

ஆனால், எதிர்க் கட்சிகளோ ஜனநாயகம் செத்து விட்டது, கள்ள ஓட்டுகள் போடப் பட்டன, பணபலம் வென்றுவிட்டது என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. டிராஃபிக் ராமாசாமிக்கு இருந்த தைரியமும், தன்னம்பிக்கையும் ஏன் இந்த எதிர்க் கட்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டது?

- கோபாலகிருஷ்ணன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x