Published : 03 Jul 2015 10:49 AM
Last Updated : 03 Jul 2015 10:49 AM

ஹெல்மெட் அவசியம்; ஆனால்...

ஆட்சி செய்பவர்களும் நீதி பரிபாலனம் செய்பவர்களும் மக்களின் வேதனைகளை நீக்குபவர்களாக இருக்க வேண்டும்.

ஹெல்மெட் அவசியம் என்பதில் மக்களிடம் எந்த விதக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அரசு அதைச் செயல்படுத்தும் விதம் சரியாக இல்லை.

இந்தத் திட்டத்தை முதலில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளிலும், மூன்று மாத இடைவெளி விட்டு எல்லா நகராட்சிகளிலும், மூன்று மாத இடைவெளி விட்டு தமிழ்நாட்டில் உள்ள இதர பகுதிகளிலும் செயல்படுத்தியிருந்தால், ஹெல்மெட் வாங்க மக்கள் இப்படி அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஜாஃபர் அலி,‘தி இந்து’ இணையதளத்தில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x