Published : 02 Jul 2015 11:06 AM
Last Updated : 02 Jul 2015 11:06 AM

போலி கவுரவம்

ஞாயிறு அரங்கம் (28.06.2015) பகுதியில் போலி பட்டங்களுக்குப் பின்னால் அலையும் பிரபலங்கள்குறித்து வெளியான கட்டுரைகள் போலிகளைப் படம்பிடித்துக் காட்டின.

பிரபலமாவதற்கும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் பொருளாதார பலம், ஆள் பலம் எனப் பல முறையற்ற காரணிகளைத் தகுதிகளாகப் பெற்றிருக்கும் ஒருவர் ஏன் போலிப் பட்டங்களைப் பெற வேண்டும்.

போலித்தனமான பட்டங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதுடன் அறிவுலகில் நுழைய தாங்கள் தகுதி படைத்தவர்கள் என்ற போலி பிம்பத்தை உருவாக்கவும் அரசியல் பிரபலங்கள் முயல்கிறார்களோ?

- மருதம் செல்வா,திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x