Published : 03 Jul 2015 10:53 AM
Last Updated : 03 Jul 2015 10:53 AM

ஏன் பின்பற்றக் கூடாது?

விளையாடிக்கொண்டே படிப்போமா கட்டுரையைப் படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த முறையில் கடினமான பகுதிகளைக்கூட எளிதாகப் படித்துவிட முடியும். மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள். இதை ஏன் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றக் கூடாது?

- பொ. ராஜசிந்தியா, ஏ.பி.சி.வீ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x