Published : 11 Jun 2015 10:58 AM
Last Updated : 11 Jun 2015 10:58 AM

ஜம்புலிங்கத்தின் நினைவுகளில்...

காதறாக் கள்வன் ஜம்புலிங்கம் கட்டுரை அருமை. இதே கதையமைப்புடன் ஏ.வி.எம் ராஜன்-ஜெமினி கணேசன் நடித்து ‘சக்கரம்’ என்ற திரைப்படம் வந்துள்ளது.

அதில் நாயகன் ஏவிஎம் ராஜனின் பெயர் ஜம்பு. அவர் ஏழைகளிடம் கொள்ளையடிக்க மாட்டார். காட்டில் தான் வாழ்வார். வாலி எழுதிய காசேதான் கடவுளடா என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் அது.

- ப. மணிகண்டபிரபு ,திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x