Published : 27 Nov 2014 11:00 AM
Last Updated : 27 Nov 2014 11:00 AM

வனப் பாதையின் வழிகாட்டி

கடந்த 21 வாரங்களாக, இயற்கையின் வாசலுக்கே வாசகர்களை அழைத்துச்சென்று, பல விதமான காட்டுயிர்களை நம் கண் முன்னே நிறுத்திய கட்டுரையாளர் ப.ஜெகநாதனுக்கு மனமார்ந்த நன்றி. செவ்வாய்க் கிழமை என்றாலே, முதலில் படிப்பது உயிர் மூச்சுதான் பகுதிதான். அவர் எழுதிய தொடரைப் படித்தபோது, மரங்கள் அடர்ந்த வனத்தினுள் பயணிப்பதைப் போன்ற உணர்வு கிடைத்தது. நமக்குத் தெரிந்த காட்டுயிர்களைப் பற்றிய விரிவான தகவல்களும், அறிந்திராத காட்டுயிர்களைப் பற்றிய அறிமுகமும் மிகுந்த பயனளித்தது. எனது வகுப்பறையில் மாணவர்கள் பலரும் இக்கட்டுரையால் பல காட்டுயிர்களைத் தெரிந்துகொண்டனர்.

- மு. மகேந்திர பாபு, ஆசிரியர்,இளமனூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x