Published : 01 Aug 2022 07:22 AM
Last Updated : 01 Aug 2022 07:22 AM

ப்ரீமியம்
மானியங்களும் இலவசங்களும் வளர்ச்சிக்குத் தடைக்கற்கள்!

அண்மையில் உத்தர பிரதேசத்தில் பண்டல்கண்ட் விரைவுச் சாலைத் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையானது, இதுவரையிலான இலவசத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த அரசுக் கொள்கைகளை ஒரு சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வைத்துள்ளது.

296 கிமீ நீளம் கொண்ட இந்த நான்குவழிச் சாலை, உத்தர பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளை இணைத்து, அங்குள்ள மக்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கப்போகிறது. அதே நேரத்தில், அரசின் செலவினங்களில் பெரும்பகுதியை இலவசத் திட்டங்களுக்காகவும் மானியங்களுக்காகவும் செலவிட்டால், இத்தகைய திட்டங்களை எவ்வாறு மேற்கொள்ள இயலும் என்று அதன் தொடக்க விழாவில் பிரதமர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x