Published : 22 Feb 2023 06:24 AM
Last Updated : 22 Feb 2023 06:24 AM
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி, பணத்தைத் தொலைத்து, நிம்மதியிழந்து இதுவரை 45 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டைத் தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
நான்கு மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான சட்ட நிலைப்பாடு என்ன?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT