Published : 28 Nov 2022 06:49 AM
Last Updated : 28 Nov 2022 06:49 AM

ப்ரீமியம்
இடையிலாடும் ஊஞ்சல் - 6: தமிழ்நாட்டில் நடக்கும் ‘ஞானபூசை’

தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய முன்னெடுப்பாக ‘மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி’கள் நடந்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் மாணவ - மாணவியரும் பங்கேற்கும் மாபெரும் கலாச்சாரத் திருவிழாவாக இது நிகழ்ந்துவருகிறது. அறிவைப் பரவலாக்கும் பணியை யார் செய்தாலும் வரவேற்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு செய்யும்போது, அது இன்னும் சக்திமிக்க முறையில் சென்று சேரும்.

சுவாசித்த புத்தகங்கள்: நூலக இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க வேண்டும். புத்தகக் காட்சிகளுக்குள் சென்று மீளும்போதெல்லாம் ‘நூலக இயக்கத்தின் தந்தை’ எஸ்.ஆர்.ரங்கநாதனின் நினைவும் மாட்டுவண்டியில் புத்தகங்களைச் சுமந்து சென்று, கிராமம் கிராமமாகப் புத்தகங்களை விதைத்த அய்யங்கி வெங்கட்ரமணய்யாவின் நினைவுகளும் வந்து தாக்குகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகராகப் பணியாற்றிய காலத்தில் (1924) எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகக் கல்வி பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x