Published : 08 Sep 2022 07:10 AM
Last Updated : 08 Sep 2022 07:10 AM

ப்ரீமியம்
அஞ்சலி: சமூக அறிவியல் போராளி

புகழ்மிக்க டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (டிஐஎஸ்எஸ்) முன்னாள் இயக்குநரும், சமூக அறிவியல் ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் பரசுராமன் (72) செப்டம்பர் 2 அன்று காலமானார். அவரது அரிய பணிகள் குறித்துத் தமிழ்நாட்டில் அறிந்தவர்கள் மிகச் சிலரே.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவஞானபுரம் என்னும் குக்கிராமத்தில், எளிய வேளாண் குடும்பத்தில் ஐந்து சகோதரர்களில் ஒருவராக எஸ்.பரசுராமன் பிறந்தார். மக்கள்தொகையியலில் பட்ட மேற்படிப்பை முடித்த பின், மும்பை ஐஐடியில் முனைவர் பட்டம்பெற்றார். பின்னர், டிஐஎஸ்எஸில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x