Published : 05 Sep 2022 07:00 AM
Last Updated : 05 Sep 2022 07:00 AM
இந்தியாவில் ஆசிரியராகப் பணியாற்றுவது என்பது இன்றைக்கு மிகக் கடினமான வேலைகளில் ஒன்றாக மாறிவிட்டது. கரோனாவுக்குப் பிறகு பள்ளி இடைநின்ற மாணவர்களைத் தேடிப்போய் மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, பள்ளிக்குத் திரும்பிய தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகள், உயர்நிலை மாணவர்களிடம் புதிதாய்த் தொற்றிக்கொண்ட முரண்களான கைபேசி, அதிவேக இருசக்கர ரேஸ் வாகனம், வித்தியாசமான சிகை அலங்காரம், வயதுக்கு மீறிய நட்பு, போதைப் பாக்கு, சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும் வகுப்பறைக் குத்துப்பாட்டு, நடனக் காணொளிகள் - இவற்றைப் பற்றிக் கேள்வி கேட்டால், தற்கொலை முயற்சி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT