Published : 17 Aug 2022 07:25 AM
Last Updated : 17 Aug 2022 07:25 AM

ப்ரீமியம்
தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா

டிசம்பர் 11, 2019 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவை (Personal Data Protection Bill 2019), ஆகஸ்ட் 3, 2022 அன்று மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கிறது.

மசோதாவின் 99 பகுதிகளில் 81 திருத்தங்களைச் சுட்டிக்காட்டி, 12 முதன்மையான பரிந்துரைகளை நாடாளுமன்றக் கூட்டுக் குழு (Joint Parliamentary Committee) வழங்கியிருப்பதன் பின்னணியில், இந்த மசோதா திரும்பப் பெறப்பட்டிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x