Published : 13 Jun 2018 10:12 AM
Last Updated : 13 Jun 2018 10:12 AM
ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள மைலச்சேர்லா கிராமத்தில் இருக்கிறது இந்த 300 வருடப் பழமையான கிணறு. இந்தக் கிணறு ஒரு கட்டிடக் கலை அதிசயம்! ‘கண்டி’ சகோதரர்களால் இது கட்டப்பட்டது என்று அவ்வூர் மக்கள் சொல்கிறார்கள். பெரும்பாலும் இந்தக் கிணறு வறண்டுதான் இருக்கிறது. கோடை காலங்களில் இந்தக் கிணற்றிலிருந்து ஒரு குடம் நீர் எடுப்பதற்காகப் பல மைல் தொலைவிலிருந்தும் வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT