Published : 08 Apr 2024 06:13 AM
Last Updated : 08 Apr 2024 06:13 AM
அதிகாரம் செயல்படுகிற விதங்கள் இரண்டு என அம்பேத்கர் குறிப்பிடுவார். ஒன்று உள்கட்டுமானம், அடுத்தது வெளிக்கட்டுமானம் என அதை விளக்கினார். சட்டங்கள் முதலியன வழியாகச் செலுத்தப்படும் அதிகாரம் வெளிக்கட்டுமானம். உள்கட்டுமானம் என்பது மக்களிடையே திரண்டிருக்கும் கருத்து, நிலவும் பழக்கம், தொடரும் வழக்கம், பின்பற்றப்படும் மரபு முதலியவற்றால் உருவாவது.
இரண்டுக்கும் ஒத்திசைவு இல்லையெனில் எந்த அதிகாரத்தையும் செயல்படுத்த முடியாது. இதற்கு அம்பேத்கர் சொன்ன அயல்நாட்டு உதாரணங்கள் பல. நம் நாட்டில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாமல் முடங்கிக் கிடப்பதை நினைத்துப் பாருங்கள். 1905இல் நிகழ்ந்த வங்கப் பிரிவினைக்குப் பிறகு மக்கள் அதிகாரம் திரளத் தொடங்கியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT