Last Updated : 11 Oct, 2023 06:10 AM

1  

Published : 11 Oct 2023 06:10 AM
Last Updated : 11 Oct 2023 06:10 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு: இந்தியாவின் முதியவர்கள்

இந்தியாவின் எதிர்காலம் இளமையாகவே இருக்கிறது; மக்கள்தொகையில் 50% பேர், 25 வயதுக்குக் கீழே உள்ளவர்களைக் கொண்டிருப்பதால் 2030 இல் இந்தியா வல்லரசாகும் என்கிற கணிப்புகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய கணக்கீட்டின்படி அதில் மிகை ஏதுமில்லை; என்றாலும், இதற்கு எதிர்த்திசையில் நாடு எதிர்கொள்ள இருக்கும் சவாலைக் கோடிட்டுக் காட்டுவது அவசியமாகிறது.

ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund) வெளியிட்ட ‘இந்திய முதியோர் அறிக்கை 2023’, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10.5% (14.9 கோடிப் பேர்) என்றும், 2050இல் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 20.8% (34.7 கோடி) ஆக இருக்கும் என்றும் கூறுகிறது. இதன்படி, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானால் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான கொள்கைகளை இந்தியா கொண்டிருக்கிறதா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x