Published : 03 Oct 2023 06:13 AM
Last Updated : 03 Oct 2023 06:13 AM
தூக்குத் தண்டனைக்கு எதிராகவும், நீண்ட காலச் சிறைவாசத்தைக் குறைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் பேசிவருகிறார்கள். ஆனால், பலன் என்ன?
ராஜிவ் காந்தி கொலை வழக்கு, கீழ்வெண்மணிப் படுகொலை வழக்கு, மேலவளவுகொலை வழக்கு, மதுரை கவுன்சிலர் லீலாவதிகொலை வழக்கு போன்ற வழக்குகளில்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவரும்10 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். பல்வேறு குற்றவாளிகளை மாநில அரசுகளே விடுதலை செய்திருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT