Published : 03 Sep 2023 06:27 AM
Last Updated : 03 Sep 2023 06:27 AM

ப்ரீமியம்
குற்றங்களை இயல்பென அங்கீகரிக்கும் இலக்கியவாதிகள்

எழுத்தாளர் கோணங்கியை ஆசிரியராகக் கொண்டிருக்கும் ‘கல்குதிரை’ இரண்டு இதழ்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. மேஜிக்கல் ரியலிச எழுத்தின் அடையாளமாகக் கருதப்படும் கோணங்கிக்கு எதிராகப் பல இளைஞர்கள், கோணங்கியின் தம்பி ச.முருகபூபதியின் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பாலியல் சித்ரவதைக் குற்றச்சாட்டுகளைக் கடந்த மார்ச் மாதம் முன்வைத்திருந்தார்கள். உலகெங்கும் பெண்கள் முன்னெடுத்த ‘மீடூ’ இயக்கம்போல, இந்தக் குற்றச்சாட்டுகளும் பரவலாக விவாதிக்கப்பட்டன.

அந்தப் பிரச்சினைகள் குறித்துப் பொதுவெளியிலோ, சம்பந்தப்பட்டவர்களிடமோ கோணங்கியோ முருகபூபதியோ எந்த வகையிலும் எதிர்வினை
யாற்றவில்லை. ‘இதெல்லாம் தனக்கும் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவுக்கும் எதிரான சதி’ என்பதுபோலப் பிரபல இணைய இதழுக்குப் பொத்தாம் பொதுவாகக் கோணங்கி நேர்காணல் அளித்திருந்ததோடு சரி. இடையில் எந்தச் சத்தமும் இல்லாமல் இருந்துவந்த நிலையில்தான், தற்போது ‘கல்குதிரை’ இதழ்கள் வெளியாகியுள்ளன. ‘கல்குதிரை’ கோணங்கி நடத்திவரும் சிற்றிதழ்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x