Last Updated : 17 Aug, 2023 06:16 AM

 

Published : 17 Aug 2023 06:16 AM
Last Updated : 17 Aug 2023 06:16 AM

ப்ரீமியம்
ஆதிக்க மனப்பான்மையே வன்முறைக்கு அடிப்படை - கோ.ரகுபதி பேட்டி

சாதி ஆணவம் எனும் கொடிய நோய், பள்ளி மாணவர்களை எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளத் தூண்டுகிறது என்பதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த +2 மாணவரான சின்னத்துரைக்கு நேர்ந்த சாதியக் கொடுமை. இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினரான கோ.ரகுபதி, நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார். ‘தலித்துகளும் தண்ணீரும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரான ரகுபதி, ஏற்கெனவே தென் மாவட்ட வன்முறைகள் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியவர்.

நாங்குநேரி சம்பவத்தின் பின்னணி என்ன? - தென் மாவட்டங்களில் சாதிரீதியாக மாணவர்கள் கூட்டுசேர்வதும், பிற சாதியினரைத் தாக்குவதும் நெடுங்காலக் கதை. அதிலும் நாங்குநேரியில் சாதியக் கொலை போன்ற கொடிய சம்பவங்கள் 1970களிலேயே நிகழ்ந்துள்ளன. நாங்குநேரிக்கு உள்ளேயே அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x