Last Updated : 04 Apr, 2023 06:30 AM

 

Published : 04 Apr 2023 06:30 AM
Last Updated : 04 Apr 2023 06:30 AM

ப்ரீமியம்
பெரியார் பெயரால் பழங்குடிகள் வஞ்சிக்கப்படலாமா?

ஈரோடு காட்டுப் பகுதியில், தந்தை பெரியார் பெயரில் 80,567 ஹெக்டேர் பரப்பில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது, வனத்தை நம்பி வாழ்ந்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காடுகளில் வாழ்ந்துவந்த பழங்குடிகளை வெளியேற்றி விலங்குகளை வேட்டையாட, கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் ஆங்கிலேயர் காலத்து வனச் சட்டம். அதுவேதான் இன்றைக்கு வனவிலங்கு சரணாலயம், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகம் எனப் பல்வேறு பெயர்களில் கொண்டுவரப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x