Last Updated : 21 Mar, 2023 06:42 AM

 

Published : 21 Mar 2023 06:42 AM
Last Updated : 21 Mar 2023 06:42 AM

ப்ரீமியம்
பேரழிவின் விளிம்பில் கூடுதாழைக் கடற்கரை

தனது இயக்கத்துக்கு இடையூறாக வரும் எந்த சக்தியையும் மீறித்தன் செயல்பாட்டை நிகழ்த்தும் இயல்பைக் கொண்டது கடல். நதிமுகத்துறைமுகங்கள் மாறி, செயற்கையாய் தடுப்புச் சுவரோடு கூடிய துறைமுகக் கட்டமைப்புகள் அமைந்த பின், அத்துறைமுகங்களின் அருகமைக்கடலோரக் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது. கடலுக்குள் செயற்கையாக அமையும் எந்தக் குறுக்கீடும் கடலடி நீரோட்டத்தை, ஒருபுறம் அரித்து மறுபுறம் சேர்க்கும் தன்மையுடையது.

கிழக்கே தூத்துக்குடி துறைமுகம் தொடங்கி, மேற்கே நீரோடிவரை பூமத்திய ரேகையின் அருகமைந்த மன்னார் கடல், இயற்கையான தீவுகளற்ற திறந்தவெளி, வலுவான கடலடி நீரோட்டங்களால் பாதிப்புக்குள்ளாகும் பகுதி. தொடர்ந்த கடலரிப்பின் காரணமாகவே இப்பகுதியில் பெரும்பாலான கடற்கரை ஊர்களில் அலைத்தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x