Published : 13 Mar 2023 06:43 AM
Last Updated : 13 Mar 2023 06:43 AM
தமிழர்களின் வரலாற்றில் தேர்தல் என்பது பழமையான ஒன்று. குடவோலை முறையும், அதைக் குறிப்பிடும் உத்திரமேரூர்க் கல்வெட்டும் பரவலாக அறிமுகமானவைதான். ஆனால், அது குலுக்கல் முறையிலான தேர்வாகும். பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேர்வுசெய்யும் முறை ஆங்கிலேயர் ஆட்சியில்தான் அறிமுகமானது.
தொடக்கத்தில் அரசுக்கு வரி கட்டுவோருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதால் வேட்பாளர்களும் வரி கட்டுவோராகவே இருந்தனர். இதனால் இவர்கள் வீற்றிருக்கும் சட்டமன்றத்தால் சாமானியனுக்குப் பயன் இல்லாது போயிற்று.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT