Published : 02 Jan 2023 08:56 AM
Last Updated : 02 Jan 2023 08:56 AM
2022இல் இந்தியாவில் நடைபெற்ற ஏழு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஐந்தில் பாஜக வென்றது. பாஜக ஆளும் மாநிலங்களில், மாநில அரசின் மீதான அதிருப்தியையும் கடந்து அக்கட்சி தொடர்ந்து வெற்றிபெறுவதற்குப் பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் மோடி முழுமுனைப்புடன் பங்கேற்றார். மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கு குறையவில்லை என்பதைப் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் உறுதிப்படுத்தின. அதேநேரம், மோடியின் ஆட்சியில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட அன்றாடப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், மக்களின் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவது, மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பது ஆகியவை தொடர்பான விமர்சனங்களும் அதிகரித்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT