Published : 12 Oct 2022 06:50 AM
Last Updated : 12 Oct 2022 06:50 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு: நோபல் பரிசு

தொகுப்பு: முகமது ஹுசைன்

நோபல் பரிசு, 1833இல் பிறந்த ஆல்பிரெட் நோபலினுடைய உயிலின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்குத் தனது சொத்தின் 94 சதவீதத்தைப் பரிசாக அளிக்க வேண்டும் என்று அவர் உயில் எழுதிவைத்தார். இந்த உயிலின்படி 1901 முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1969இல் மேற்கண்ட துறைகளுடன் பொருளாதாரமும் (ஸ்வேரியஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பரிசு) இணைக்கப்பட்டு, விருதுகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்பட்டது. உலகில் வழங்கப்படும் பரிசுகளில் நோபல் பரிசே பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதுவரை 989 பேருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன; இவர்களில் 61 பேர் மட்டுமே பெண்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x