Published : 28 Sep 2022 07:05 AM
Last Updated : 28 Sep 2022 07:05 AM
பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 அன்று தனது 96ஆம் வயதில் காலமானார். 70 ஆண்டுக் காலம் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாண்ட பெருமைக்குச் சொந்தக்காரரான அவர், பிரிட்டன் வரலாற்றில் நீண்ட கால அரசியாக இருந்தவர். அவருடைய மறைவு நீண்ட சகாப்தத்தின் முடிவு. இது அவருடைய தலைமையின் கீழான 14 காமன்வெல்த் நாடுகளுடன் தொடர்புடையது. எலிசபெத்தின் மறைவு காமன்வெல்த் அமைப்பின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கக்கூடும். இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின்னர் காமன்வெல்த் கட்டமைப்பு நிலைத்திருக்குமா? அல்லது பார்படாஸ் வழியில் பிற நாடுகளும் பிரிட்டன் முடியாட்சியுடனான தங்கள் உறவை முறித்துக்கொள்ளுமா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT