Published : 02 Sep 2022 06:55 AM
Last Updated : 02 Sep 2022 06:55 AM

ப்ரீமியம்
இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி விகிதம்!

நடப்பு 2022-23ம் நிதியாண்டின் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி), வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 13.5% ஆக அதிகரித்திருப்பது பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கையளிக்கும் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் 20.1% ஆக இருந்தது. எனினும், அப்போதைய வளர்ச்சி ரூ.32.46 லட்சம் கோடி என்ற அளவிலேயே இருந்தது. தற்போதைய வளர்ச்சி ரூ.36.85 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் அதாவது, 2022 ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி விகிதம் 4.1% ஆகச் சரிந்திருந்த நிலையில், இரட்டை இலக்கத்தில் அடியெடுத்து வைத்திருப்பது முக்கியமான ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x