Published : 31 Aug 2022 07:10 AM
Last Updated : 31 Aug 2022 07:10 AM

ப்ரீமியம்
அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்குமா?

பெ.சுப்ரமணியன்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் 25.10.1951 முதல் 21.02.1952 வரை 68 கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் எந்தப் பாகுபாடுமின்றி 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

இத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 2,23,611 வாக்குச்சாவடிகளில் 27,527 வாக்குச்சாவடிகள் பெண்களுக்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்டன. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு 17 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ள இந்தியாவில், அரசியலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x