Published : 30 Aug 2022 07:15 AM
Last Updated : 30 Aug 2022 07:15 AM

ப்ரீமியம்
அரசமைப்பு அமர்வும் அவசர வழக்குகளும்

இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கும் உதய் உமேஷ் லலித், அரசமைப்பு சார்ந்த வழக்குகளை விசாரிப்பதற்காக ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் ஒரு அமர்வு செயல்படும் என்றும் அவசர வழக்குகளைப் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என்றும் உறுதியளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் 77,000-க்கும்மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடிப்பதில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x