Published : 19 Aug 2022 07:15 AM
Last Updated : 19 Aug 2022 07:15 AM

ப்ரீமியம்
கடன் வசூலில் கடுமை தேவையா?

கடன் வசூலிக்கும் முகவர்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அண்மையில் அளித்துள்ள அறிவுறுத்தல்கள் வரவேற்புக்குரியவை. பெருந்தொற்றுக்குப் பிறகான பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த சூழலில், இந்த அறிவுறுத்தல்கள் காலத்தின் தேவையாக அமைந்துள்ளன.

வங்கிகளும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் தங்களது வாராக் கடன்களை வசூலிக்கும் பணிகளை முகவர்களிடம் ஒப்படைத்துவருகின்றன. இந்த முகவர்கள், கடன் வாங்கியவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்தே ரிசர்வ் வங்கி, புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x