Published : 06 Jul 2022 07:05 AM
Last Updated : 06 Jul 2022 07:05 AM

ப்ரீமியம்
அதிகாரத்தில் சம வாய்ப்பு: பெண்களுக்கு சாத்தியமாகுமா?

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகள் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருப்பது, பழங்குடியினருக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதோடு, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அடையாளமாகவும் அமைந்துள்ளது.

இது வெறும் அடையாள அரசியலே, இதனால் பழங்குடியினரின் வாழ்க்கை நிலையில் எவ்வித மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என்றொரு விமர்சனமும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்துள்ளது. அதுபோலவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினப் பெண்ணை ஆதரிக்கும் கட்சிகள், உச்ச நீதிமன்றம் போன்ற உயர் அதிகாரப் பதவிகளில் பட்டியல் இனத்தவரையும் பழங்குடியினரையும் நியமிக்காதது ஏன் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x