Published : 31 May 2022 08:03 AM
Last Updated : 31 May 2022 08:03 AM

ப்ரீமியம்
சுந்தரத் தெலுங்கோடு தமிழும் கைகோக்கட்டுமே!

வி.ஆர்.எஸ்.சம்பத்

தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் இப்படி வரையறுத்திருக்கிறது: ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’. இன்றும் தமிழ், தெலுங்கு பேசும் மக்களின் எல்லையாக இருக்கும் திருமலை திருப்பதியில் ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு/ பலகோடி நூறாயிரம்/ மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்/ சேவடி செவ்வித்திருக்காப்பு’ என்ற நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்தான் திருப்பள்ளி எழுச்சியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை இயங்காமல் ரங்கநாதரைப் போல் அறிதுயில் கொண்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x