Published : 27 May 2022 06:53 AM
Last Updated : 27 May 2022 06:53 AM
உலகின் மிக நீளமான இரண்டாவது நகர்ப்புறக் கடற்கரையான மெரினா, மெட்ரோ ரயில் திட்டத்தில் இணைந்திருப்பது சென்னையை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு செய்தி. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இத்திட்டத்துக்கான திட்டச் செலவு ரூ.61,843 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரையில் மெட்ரோ ரயில் சேவை அமையவுள்ளது. இத்திட்டம் முடிவடைந்தால், சென்னைவாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் மெரினா கடற்கரைக்குச் செல்வது இன்னும் எளிதாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT