Published : 08 May 2022 08:53 AM
Last Updated : 08 May 2022 08:53 AM

ப்ரீமியம்
பெண் எழுத்து: வரலாறு எழுதுதலின் அரசியல்

சுப்பிரமணி இரமேஷ்

அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்துள்ள ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - பெண்ணெழுத்து’ என்ற நூலின் முன்னுரையில், ‘இலக்கிய வரலாறுகளில் அக்காலத்துப் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்புகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேரா. ப.பத்மினி, ‘மறக்கப்பட்ட பதிவுகள்’ என்ற தன் ஆய்வு நூலிலும் பெண் எழுத்தைச் சரியாக ஆவணப்படுத்தாத இலக்கிய வரலாறுகளின் போதாமைகள் குறித்து ஏற்கெனவே எழுதியுள்ளார். ‘மறக்கப்பட்ட பதிவுகள்’ 1896-1950 காலகட்டங்களில் பெண்கள் எழுதிய நாவல்கள் குறித்த ஆய்வு நூலாகும். இக்காலத்தில் சுமார் இருநூறு நாவல்கள் பெண்களால் எழுதப்பட்டுள்ளன; 1896-ல் கிருபை சத்தியநாதனின் ‘கமலம் - ஒரு இந்துப் பெண்ணின் ஜீவிய சரித்திரம்’ என்ற நாவல் வெளிவந்துவிட்டது; ஆனால், இலக்கிய வரலாற்று நூல்கள் இதனை மறைத்துவிட்டன என்கிறார் பத்மினி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x