Published : 27 Apr 2022 08:25 AM
Last Updated : 27 Apr 2022 08:25 AM

ப்ரீமியம்
கட்டுமானத் தொழில் பசுமையாக வேண்டும்

சி.கோதண்டராமன்

நமது தேவைகள் நாள்தோறும் பெருகிவருகின்றன. அவற்றுள் கட்டிடங்கள் முக்கியமானவை. ஆனால், தேவைகளைப் பூர்த்திசெய்யும் முனைப்பில் நாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறோம். மனிதச் செயல்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழலை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்றன. அபரிமிதமாக வெளியேற்றப்படுகின்ற கரியமிலவாயு வளிமண்டலத்தைச் சிதைக்கிறது. உலகளவில் மொத்த காரியமிலவாயு உற்பத்தியில் கட்டுமானத் தொழில் மூலம் வெளியேற்றப்படுவது மட்டும் 40 சதவீதத்தைத் தொடுகிறது. அமெரிக்கச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் பால் ஹாக்கென் கூறுகிறார் - “ஆண்டுதோறும் சுமார் 50,000 கோடி டன் மூலப்பொருட்கள் பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x