Published : 26 Jun 2015 10:40 AM
Last Updated : 26 Jun 2015 10:40 AM

உண்மை நிகழ்ச்சிகளின் பதிவு

இந்த வார வாசிப்பில் பேராசிரியர் குகன் எழுதிய ‘பெரும் புள்ளிகள்’ என்ற புத்தகம் அச்சில் இல்லாத நிலையில், அதை வெளிக்கொணர்ந்த எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பாராட்டுகள். ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற புத்தகத்தில் த. ஸ்டாலின் குணசேகரன் நம் ஊரில், நம் அண்டை வீட்டில் வாழ்ந்த நாம் அறியாத தியாகிகளின் வரலாற்றைத் தேடிப்பிடித்து பதிவு செய்திருப்பார். அதுபோல பேராசிரியர் குகனின், அபூர்வமான மனிதர்களைப் பற்றிய உண்மை நிகழ்ச்சிகளின் பெரும் பதிவுதான் ‘பெரும் புள்ளிகள்’!

- வீ.க. செல்வக்குமார், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x