Published : 30 Oct 2014 10:28 AM
Last Updated : 30 Oct 2014 10:28 AM

வாலியின் வார்த்தைகள் அல்ல

‘சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடல்தான்' கட்டுரையில் ‘பொன்னெழில் பூத்தது புது வானில்' என்ற பாடலை வாலி எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதை இயற்றியவர் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம்.

- அலெக்ஸ் ஜோசப் ராஜ்,திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x