‘சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடல்தான்' கட்டுரையில் ‘பொன்னெழில் பூத்தது புது வானில்' என்ற பாடலை வாலி எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதை இயற்றியவர் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம்..- அலெக்ஸ் ஜோசப் ராஜ்,திருச்சி.