Published : 10 May 2024 06:23 AM
Last Updated : 10 May 2024 06:23 AM

ப்ரீமியம்
வறட்சியை எதிர்கொள்ள ஒருங்கிணைவு அவசியம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் வறட்சியின் பிடியில் தவிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மத்திய-மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் இந்த ஆண்டு வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளம், அசாம், மேற்கு வங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் வறட்சியை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

கடும் வெப்ப அலையின் தாக்கத்தால் தமிழ்நாடும் வறட்சியின் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது. 2024 ஏப்ரல் நிலவரப்படி 125 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2023இல் இதே காலகட்டத்தில் 33 மாவட்டங்கள் மட்டுமே வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x