Published : 09 May 2024 08:36 AM
Last Updated : 09 May 2024 08:36 AM

ப்ரீமியம்
புத்தொழில் நிறுவனங்கள்: தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள்

புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களை உருவாக்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில், புத்தொழிலிலும் தமிழ்நாடு சாதனை படைத்திருப்பதில் வியப்பில்லை.

2021 வரை தமிழ்நாட்டில் 2,032 புத்தொழில் நிறுவனங்களே பதிவுசெய்யப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, 8,416 ஆகியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x