Published : 04 Mar 2024 06:20 AM
Last Updated : 04 Mar 2024 06:20 AM

ப்ரீமியம்
சிறைக்குள் கேள்விக்குள்ளாகும் பெண்களின் பாதுகாப்பு

நீதிமன்றக் காவலின்போது, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தொடர்பாக 275 வழக்குகள் பதிவாகியுள்ளது, இந்தியச் சிறைகளில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தகவல்படி, 2017 முதல் 2022 வரை பதிவான வழக்குகளின் எண்ணிக்கை இது.

உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 92 வழக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 43 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பதிவான வழக்குகளின் எண்ணிக்கையே இவ்வளவு என்றால் உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என அச்சம் எழுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x