Published : 27 Feb 2024 06:13 AM
Last Updated : 27 Feb 2024 06:13 AM

ப்ரீமியம்
சிற்றூராட்சி நிர்வாகத்தில் தொடர மக்களுக்கு உரிமை இல்லையா?

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகளை அருகில் இருக்கும் மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சிகளோடு இணைப்பது அல்லது பெரிய ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக வகை மாற்றம் செய்வதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதுஅதிகாரப்பரவல் குறித்த தமிழக அரசின் அக்கறையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 35 கிராம ஊராட்சிகளை நகரங்களாக மாற்றுவதற்கு அரசு முயற்சி எடுத்துவருகிறது. இவற்றில் 10 ஊராட்சிகளை நேரடியாகப் பேரூராட்சிகளாக மாற்றவும், பிற 25 கிராம ஊராட்சிகளை அருகில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைக்கவும் பணிகள் நடந்துவருவதாகத் தெரிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x