Published : 19 Feb 2024 06:20 AM
Last Updated : 19 Feb 2024 06:20 AM

ப்ரீமியம்
தேர்தல் சீர்திருத்தத்தில் முக்கியமான கட்டம்!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான வழிமுறையாக பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர முறை, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசமைப்புச் சட்டக்கூறு 19(1)(a) ஆகியவற்றைத் தேர்தல் பத்திர முறை மீறியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் நீதிமன்றம், நன்கொடைகள் தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிரவும் உத்தரவிட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x