Last Updated : 19 Feb, 2024 06:13 AM

 

Published : 19 Feb 2024 06:13 AM
Last Updated : 19 Feb 2024 06:13 AM

ப்ரீமியம்
விலக மறுக்கும் திரைகள் 11 - குழந்தைப் பருவத் திருமணம் என்னும் கொடுமை

18 வயதுக்கு உள்பட்டவர்களைக் குழந்தைகள் என்றே நம் சட்டம் சொல்கிறது. அந்த வயதுக்குள் திருமணம் செய்விப்பதோ குழந்தை பெறுவதோ - இரண்டுமே ஏற்க இயலாதவை. சட்டரீதியான கண்காணிப்புகள் இருந்தபோதிலும், குடும்பச் சூழல், வறுமை போன்றவற்றை முதன்மைக் காரணங்களாக்கிப் பதின்பருவத்திலேயே அதாவது - பள்ளிப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இன்னமும் தொடர்கதையாவது வருத்தமளிக்கிறது.

இந்த நவீன யுகத்திலும் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருதும் எண்ணத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. பெண் குழந்தை என்றாலே வயிற்றில் கட்டியிருக்கும் நெருப்பென்ற போக்கையும் மாற்றிக்கொள்ளவில்லை. பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பாகவே யாரோ ஒருவர் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற சிந்தனையும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x